Adhirith
Well-Known Member
இத்தனை அன்பும், அக்கறையும் , உறவாக நினைத்தாலும்...
வெளியில் இருந்து பார்ப்பவர்களின் பார்வை...வேறாகத்தான் இருக்கிறது....
அவர்களை விட்டு தனியே வந்தும்...
அதனால் தான் சிவா வேலைக்காரன் என்று சொல்வது
கௌரிக்கு வருத்தத்தையும்...
தன்னையே கீழாக நினைக்கிறளோ..என்று அஷ்வின்
நினைப்பதற்கும் விளக்கம் இந்த பதிவில்..
மேகலாம்மா பிளான் நல்லா இருக்கு....
கௌரிக்கு வேலையை விட விருப்பமில்லை....
சிவாவையும்...?????
வெளியில் இருந்து பார்ப்பவர்களின் பார்வை...வேறாகத்தான் இருக்கிறது....
அவர்களை விட்டு தனியே வந்தும்...
அதனால் தான் சிவா வேலைக்காரன் என்று சொல்வது
கௌரிக்கு வருத்தத்தையும்...
தன்னையே கீழாக நினைக்கிறளோ..என்று அஷ்வின்
நினைப்பதற்கும் விளக்கம் இந்த பதிவில்..
மேகலாம்மா பிளான் நல்லா இருக்கு....
கௌரிக்கு வேலையை விட விருப்பமில்லை....
சிவாவையும்...?????