Sasideera
Well-Known Member
குறள் :- ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள் :- மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
பிரிவு : அறத்துப்பால்,
இயல் : இல்லறவியல்,
அதிகாரம் : 5. இல்வாழ்க்கை,
குறள் எண்: 48.
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பொருள் :- மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
பிரிவு : அறத்துப்பால்,
இயல் : இல்லறவியல்,
அதிகாரம் : 5. இல்வாழ்க்கை,
குறள் எண்: 48.