Novel-reader
Well-Known Member
அபியைத் தவிர அண்ணன் தங்கை எல்லாரும் படிப்பு ஒன்னு passion ஒன்னுன்னு இருக்காங்க. இதுக்கு எதுக்குடா engineering -ல degree வாங்கணும்? தங்களுக்கு பிடிச்சதயே படிப்பா எடுத்து படிச்சுருக்கலாமே.
(In epi 27) சர்வாகிட்ட அத்தனை நியாயம் பேசினாளே ஸ்ரீகா தீக்ஷிக்காக. ஆனால் இப்ப அவன் சொன்னது தானே அட்சரம் பிசகாமல் நடந்தது. சீதா சொன்னது சொன்னது தானே. ஜெய்யை விடுங்க தீக்ஷியாவது அவங்கம்மா எப்படிப்பட்டவங்கன்னு சொல்லி இருக்கலாமே ஸ்ரீகாகிட்ட முன்னாடியே.
ஜெய் நீ நல்ல அரசியல்வாதிடா. கேட்கறதை கேட்டுவைப்போம் ஒத்துக்கிட்டா லாபம்னு அவளை அவளோட passionate career - ஐ தற்காலிகமா ஒதுக்கி வைக்க சொல்ற - அப்புறம் அவளை சமாதானப்படுத்துற பார். நீ கில்லாடி தான். கல்யாணத்துக்கு முன்னாடி கண்ணே மணியேன்னு கொஞ்சும் வசனம் பேசாம கல்யாணத்துக்கு அப்புறம் இருக்கக்கூடிய
situation - ஐ முன்னாடியே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சீதாக்கு நிஜமாவே நீங்கள் நன்றி சொல்லணும்.
இதுக்கே இப்படி இன்னும் தீக்ஷிதா - சர்வா விஷயம் தெரிஞ்சா எப்படியோ?
(In epi 27) சர்வாகிட்ட அத்தனை நியாயம் பேசினாளே ஸ்ரீகா தீக்ஷிக்காக. ஆனால் இப்ப அவன் சொன்னது தானே அட்சரம் பிசகாமல் நடந்தது. சீதா சொன்னது சொன்னது தானே. ஜெய்யை விடுங்க தீக்ஷியாவது அவங்கம்மா எப்படிப்பட்டவங்கன்னு சொல்லி இருக்கலாமே ஸ்ரீகாகிட்ட முன்னாடியே.
ஜெய் நீ நல்ல அரசியல்வாதிடா. கேட்கறதை கேட்டுவைப்போம் ஒத்துக்கிட்டா லாபம்னு அவளை அவளோட passionate career - ஐ தற்காலிகமா ஒதுக்கி வைக்க சொல்ற - அப்புறம் அவளை சமாதானப்படுத்துற பார். நீ கில்லாடி தான். கல்யாணத்துக்கு முன்னாடி கண்ணே மணியேன்னு கொஞ்சும் வசனம் பேசாம கல்யாணத்துக்கு அப்புறம் இருக்கக்கூடிய
situation - ஐ முன்னாடியே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சீதாக்கு நிஜமாவே நீங்கள் நன்றி சொல்லணும்.
இதுக்கே இப்படி இன்னும் தீக்ஷிதா - சர்வா விஷயம் தெரிஞ்சா எப்படியோ?