shanthi
Well-Known Member
இதயம் போகுதேகங்கைக்கரை... மன்னனடி...
கண்ணன் மலர் கண்ணனடி...
வங்ககடல் வண்ணன்னடி...
உள்ளம் கவர் கள்வனடி...
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே
இதயம் போகுதேகங்கைக்கரை... மன்னனடி...
கண்ணன் மலர் கண்ணனடி...
வங்ககடல் வண்ணன்னடி...
உள்ளம் கவர் கள்வனடி...
போறாளே... பொன்னுதாயி...இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
காதல் இளங்காற்று
பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
இதயம் போகுதே
உயிரே என் உயிரேபோறாளே... பொன்னுதாயி...
போகிற போக்கில்
மனச தொட்டு...
கதிர்பார்க்கும் நிலத்த
போல வெட்கப்பட்டு...
உயிரே என் உயிரே
என்னவோ நடக்குதடி ☺
அடடா இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி ☺
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம்
எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால்
தலைகால் புரியாதே
நீதானே...தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ.
நீதானே...
எந்தன் பொன்வசந்தம்...
புது ராஜ வாழ்க்கை...
நாளை நாம் சொந்தம்....
ஹாய் சிஸ்...மெல்ல சிரித்தால் காதல் தான்
மின்னல் அடித்தால் காதல் தான்
கண் இமைத்தால் காதல் தான்
கைய சேர்த்தால் காதல் தான்
துள்ளி குதித்தால் காதல் தான்
தொட்டு அனைத்தால் காதல் தான்
முத்தம் கொடுத்தால் காதல் தான்
மூச்சைப் பரித்தால் காதல் தான்
தாழையாம் பூ முடிச்சு நடையாம் நடை நடந்து வாழை இலைவாசலுக்கு வாங்கி வந்தது என்னம்இலைமா இலை போல் வர்ற செல்லம்மாஎன் வஹாய் சிஸ்...
நான் பாட்டோட... நடுவில் சொல்றேன்...
நீங்க பிரஸ்ட் லைன் கண்டுபிடிங்க...
ட்ரை பண்ணலாம்.... இல்லைனேனா விட்டுடலாம்...
"அங்கம் குறைந்தவனை...
ஓர்... ஆழகில்லா... ஆண்மகனை...
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா...
வீட்டில்.. மணம்பேசி முடிப்பதுண்டோ... பொன்னம்மா..
மனம் பேசி முடிப்பதுண்டோ.. சொல்லம்மா..
மண்பார்த்து விளைவதில்லை...
மரம் பார்த்து படர்வதில்லை...
கன்னியரும்.. பூங்கொடியும் பொன்னையா..
கண்ணிலே கலங்கமுண்டோ... சொல்லய்யா...
இது ஒரு பழைய பாட்டு சிஸ்... ட்ரை பண்ணுங்க...
சூப்பர் சிஸ்... சூப்பர் சிஸ்... இப்போ நீங்க சொல்லுங்க ஏதாவது மிடில் லைன்...தாழையாம் பூ முடிச்சு நடையாம் நடை நடந்து வாழை இலைவாசலுக்கு வாங்கி வந்தது என்னம்இலைமா இலை போல் வர்ற செல்லம்மாஎன் வ
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட் எழுது அதில் நாயகன் பேர் எழுது. எனக்கு பிடித்த பாடல் கண்டு பிடிங்கசூப்பர் சிஸ்... சூப்பர் சிஸ்... இப்போ நீங்க சொல்லுங்க ஏதாவது மிடில் லைன்...