மனசே மனசே குழப்பமென்ன....ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமையினிலே உன் ஞாபகம் சிறை இருக்கும்
இதுதான் வயசே காதலிக்க...
மனசே மனசே குழப்பமென்ன....ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமையினிலே உன் ஞாபகம் சிறை இருக்கும்
கண்ணா கருமை நிறக் கண்ணா...மனசே மனசே குழப்பமென்ன....
இதுதான் வயசே காதலிக்க...
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை...கண்ணா கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண்ணில்லையே
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை...
கொண்டேன் கொண்டேன் ஆவாலை....
துள்ளி துள்ளி நீ பாடம்மாசங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…
சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது…
தமிழ்சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…
கையென்றே செங்காந்தழ் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ…
கால் என்றே செவ்வாழை இனணகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ…
மை கொஞ்சம்….
பொய் கொஞ்சம்….
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ்…
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…
மாலையில் யாரோ மனதோடு பேசதுள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதை அம்மா
நீ கண்ணீர் விட்டால் இந்த மனம் தாங்காத
ம்மா
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
வானிலே தேனிலா ஆடுதே பாடுதேபேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா மேகமே காதலில் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா