பாட்டுக்கு பாட்டு...

Advertisement

chitra ganesan

Well-Known Member
mama..mama...mama...
yemma...yemma..yemma...
மாணிக்கத்தொட்டில் இங்கேயிருக்க
மன்னவன் மட்டும் அங்கிருக்க
காணிக்கை ஆக யார் கொடுத்தார்
அது கடவுள் என்றே பேர் எடுத்தார்
 
D

[Deleted] admin 4

Guest
rojavai thallattum thendral...
ponmegam nam panthal...
un koonthal en oonjal...
 

Lav. S

Well-Known Member
லாலாக்கு டோல் டப்பிமா...
மாமா உன் பொண்ணை குடு
அட ஆமா சொல்லி குடு
இது சாமி போட்ட முடிச்சு
அது தான்டா மூணு முடிச்சு
 

Nachu

Well-Known Member
தக்க தைய தைய
தையா தையா
தக்க தைய தைய தையா தையா
தைய தைய தையா தையா
தக்க தைய தைய தையா தையா

நெஞ்சு உச்சு
கொட்டித் தவிக்குது
தைய தையா
உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா


என் ஆறடி
உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில்
என்னை கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில்
என்னை கனிய வைத்தாய்

மழை பூமிக்கு வருமுன்பு
மறைந்ததை போல்
அந்த மாய மகள் இன்று
மறைந்து விட்டால்ன் பார்த்துவிட்டால்
ஒரு வீழ்ச்சிவரும்
நீ பார்த்துவிட்டால்
ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ
முடிவும் முடிவும் நீ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top