கருமை நிறக் கண்ணன் என்ற பெயரடா உனக்கு..
கத்திரி வெயிலில் மேலும் கருத்துவிடாதே!!
நாளை பெண் கிடைப்பது கஷ்டம்..
நிறத்தில் ஒன்றுமில்லை அம்மா..
என் தோற்றம் எதுவாகினும்
அந்த ராதையின் காதல் இந்த கண்ணனுக்கே!!
கமலநயனனை வெண்மையாக்கும் முயற்சியில்
இறங்கிய அன்னையின்
மனதை அறிந்து
புன்னகையோ பாலனுக்கு!!
கத்திரி வெயிலில் மேலும் கருத்துவிடாதே!!
நாளை பெண் கிடைப்பது கஷ்டம்..
நிறத்தில் ஒன்றுமில்லை அம்மா..
என் தோற்றம் எதுவாகினும்
அந்த ராதையின் காதல் இந்த கண்ணனுக்கே!!
கமலநயனனை வெண்மையாக்கும் முயற்சியில்
இறங்கிய அன்னையின்
மனதை அறிந்து
புன்னகையோ பாலனுக்கு!!