அச்சோ அச்சோ, எனக்கும் உத்தவர் தெரியும் பா, அவரின் பின்புலம் தெரியும் நான் சொன்னது Mrs. அனிதா ராஜ்குமார் பற்றி. .
ஓகே ஹேமா டியர்
ஆமாம்ப்பா
திருமதி அனிதா ராஜ்குமார் ஒரு சிறந்த எழுத்தாளர்
பெண்களுக்கான விழிப்புணர்வு நாவல்கள் எழுதுவதில் வல்லவர்
பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றி அவற்றை எப்படி தடுத்து தற்காத்து கொள்ள வேணும்ன்னு சொல்லியிருக்கிறார்
நமது மல்லிகா டியரின் அன்புத் தோழி சஷி முரளி @ பிரியங்கா முரளி டியரின் SM சைட்டில் ஐந்து கதைகள் எழுதியிருக்கிறார்
"என்ன தவம் செய்தேன்" (சூப்பர் டூப்பர் நாவல்)
"சமர்ப்பணம்"
"ஊரு விட்டு ஊரு வந்து"
உயிரோடு விளையாடு"
"காஞ்சித் தலைவன்"