பொருத்தமான தலைப்புடன் கூடிய நல்ல கதை.
கதா பாத்திரங்களின் முடிவுகள் அவர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலைக்கேற்ப இருக்கு. கதாபாத்திரங்கள் அவர்களோட இயல்புத்தன்மை மாறாம நல்லதும் கெட்டதும் கலந்த
இயல்பான மனிதர்களா இருக்காங்க.
முறைகேடான உறவை, அதனால் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தை, அதில் பெண்களை மட்டும் குற்றவாளியாக்கும் நம் சமுதாய கண்ணோட்டத்தை கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மை மாறாம எழுதி இருக்கீங்க.
கதா பாத்திரங்களின் முடிவுகள் அவர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலைக்கேற்ப இருக்கு. கதாபாத்திரங்கள் அவர்களோட இயல்புத்தன்மை மாறாம நல்லதும் கெட்டதும் கலந்த
இயல்பான மனிதர்களா இருக்காங்க.
முறைகேடான உறவை, அதனால் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் தாக்கத்தை, அதில் பெண்களை மட்டும் குற்றவாளியாக்கும் நம் சமுதாய கண்ணோட்டத்தை கதாபாத்திரங்களின் இயல்புத்தன்மை மாறாம எழுதி இருக்கீங்க.