பாவனா.... என்னம்மா திருமணம்னா விளையாட்டா உனக்கு... அம்மா பற்றிய பேச்சுக்களை மற்றவர்களிடம் கேட்டு கேட்டு பழகியவளுக்கு... விஜயின் பாரம்பரியமான குடும்பத்தில் இன்னும் அதிக பேச்சுக்களை எதிர்பார்த்திருக்கனும் தானே... இதுக்கு திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம்...கல்யாணம் நாள் வரைக்கும் இந்த பொண்ணு கனவுல இருந்திருக்கும் போல, விஜய் வீட்ல தங்க தட்டில் ஆரத்தி எடுத்து இரண்டு பேரையும் அழைச்சுப்பாங்கனு.....
இந்த இரண்டு வருஷமா தெரியாதது, கல்யாணம் ஆன ஒரே நாள்ல புரிஞ்சு போச்சா..
காமெடியா இருக்கு
நீ தனியா feel பண்ண கூடாதுனு யாரை பத்தியும் கவலை படாம, உன்னை கல்யாணம் பண்ண விஜய விட , உன்னோட இந்த நிலைமைக்கு காரணமான உன் அப்பா இப்ப பெரிசா போய்டார்.... என்ன சொல்ல
பிருந்தா சூப்பர்....இதை நீ விஜய்யை கட்டிக்க சொன்னப்பவே கேட்டிருக்கலாம்....ஆனா நீ என்ன சொன்னாலும் அரங்கநாதன்க்கு எல்லாம் எதுவும் ஏறாது....மாறவும் மாட்டாங்க.....
நல்ல வேளை நீ பிரசன்னாவை கட்டிக்கலை.....அப்பாகாக மட்டும் வாழும் சுய சிந்தனை இல்லாத ஆளு...
பாவம் விஜய்......பொண்டாட்டி, family and friends nu ஒருத்தர் support um இல்லாம அவனை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு....
All is well ....all is well nu சொல்லிப்போம்