நெஞ்சம் பேசுதே 25

Advertisement

vijiramesh

Active Member
விசாலம் சொல்வது சரிதானே ; விரதம் இருந்தால் வாக்கு, மனசு , உடம்பு , புத்தி, சிந்தனை, பார்வை, நடவடிக்கை என்று எல்லா விதத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். சரி ..... கோவிலுக்கு போய் வேண்டுதல் முடித்து விட்டு வந்து குளிப்பார்களா என்ன ?
 

Surya Palanivel

Well-Known Member
இந்த முறை லடாய் நஹி....பிரிந்த குடும்பம் சேரப் போகுதோ!!!
 

Saroja

Well-Known Member
:D :ROFLMAO: :LOL:இந்தா வந்தாச்சு
மறுபடியும் சண்டை போட
காரணம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top