நெஞ்சம் பேசுதே 21

Advertisement

vijiramesh

Active Member
திரு கொஞ்சம் ஓவர் ராங்கிதான். இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிற மாமனார், அன்பான அத்தை , புருஷன் யாரையும் மதிக்கறது இல்லை. அவன் ஒரு வார்த்தை சொன்னா இவை ஓராயிரம் தடவை அதையே சொல்லி காண்பிப்பாளா ; ஒரு மனைவிக்கு அழகா இது ? இவ அக்காட்ட சண்டை போடுவாள் ; அக்கா புருஷனுக்கு உதவி செய்தால் சந்தேகப்படுவாள். பஞ்சாயத்துக்கு முன்னாடி வந்து நிக்காதே என்றால் வருவாள். தம்பி வந்து வேற ஏகத்துக்கும் பேசுவான். இதெல்லாம் தப்பு இல்லை. வாசு ஒரு வார்த்தை சொல்லிட்டா உடனே வீட்டை விட்டு வந்துடுவாளா ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top