இந்த பால்கோவா வாங்கி கொடுத்து சமாதானம் செய்யலன்னு தான் இவ்வளவு நாள் மூஞ்சை தூக்கி வச்சிட்டு திரிஞ்சியா
இந்த பஞ்சாயத்தால தான் திரு வாசுக்கு நடுவில் மறுபடியும் பஞ்சாயத்து ஆகிடும் போலயே
விசாலம் உங்களுக்கு உங்க கவலை எங்களுக்கு இன்னைக்கும் பால்கோவா வீணா போச்சே என்று கவலை
அட்லீஸ்ட் அந்த பால்கோவா மட்டுமாவது சாப்பிட விட்டுருக்கலாம் .....