மிகவும் அருமையான பதிவு,
அம்புரி டியர்
ஆனாலும் ஒரு துண்டுக்கு நீங்க இத்தனை அலப்பறை பண்ணக் கூடாது வாசுதேவன்
அச்சோ
இப்போ சுந்தரம் ஸ்ரீயிடம் வேற மாப்பிள்ளை போட்டோவைக் காட்டுறாரே
ஆனாலும் அன்புள்ள அப்பா ஒரு மணி நேரம் கழிச்சு வந்து என்னப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா சொல்லுப்பான்னு சொல்லுறாரே