நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 7

Advertisement

chitra ganesan

Well-Known Member
அவங்க மாமா கடத்துன பொண்ணை தன் மகனுக்கே கல்யாணம் செஞ்சுட்டார். ok நல்ல விஷயம் தான்.ஆனால் அவங்க பெரிய பையன் ஒரு பொண்ணு வாழ்வை அழித்ததால் தானே கதிர் அவனை போலீசில் பிடித்து கொடுத்தான்.
அப்போ அது மட்டும் எப்படி தப்பாகும்.
அதே போல அந்த பெண்ணின் விருப்பம் என்று எதுவுமே இல்லையா?கல்யாணம் நிச்சயத்த பெண் திடீர் என்று தூக்கியதும் இல்லாமல் வேறு ஒருவனை திருமணம் செய்வித்த போதும் ஒன்னுமே சொல்லலையா?
என்னவோ மிஸ் ஆகுதே?
 

Chittijayaram

Well-Known Member
Kadir yaaro sonnamga na avamgalai kadathanum ivalai kadathitu getha.onnume nadakadathu pola iruka paru da, ponnai kadathitu avaroda paiyanke katti vechitar nalla manidar, ippo avan kitta Enna keka poraro, nice update sakthi dear thanks.
 

Sakthiguru

Well-Known Member
அவங்க மாமா கடத்துன பொண்ணை தன் மகனுக்கே கல்யாணம் செஞ்சுட்டார். ok நல்ல விஷயம் தான்.ஆனால் அவங்க பெரிய பையன் ஒரு பொண்ணு வாழ்வை அழித்ததால் தானே கதிர் அவனை போலீசில் பிடித்து கொடுத்தான்.
அப்போ அது மட்டும் எப்படி தப்பாகும்.
அதே போல அந்த பெண்ணின் விருப்பம் என்று எதுவுமே இல்லையா?கல்யாணம் நிச்சயத்த பெண் திடீர் என்று தூக்கியதும் இல்லாமல் வேறு ஒருவனை திருமணம் செய்வித்த போதும் ஒன்னுமே சொல்லலையா?
என்னவோ மிஸ் ஆகுதே?
Haha.. Ennaa miss aguthaa..? :unsure::geek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top