நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 13

Advertisement

Hema Guru

Well-Known Member
தப்பு பண்ணினப்ப அம்மா, அண்ணா நினைப்பு வரல... இப்போ தப்போட பலன் தெரிஞ்சவுடனே spirit குடிச்சாளாம்.... ரொம்ப நல்ல வ மா நீ!!!! நீலகண்டன்னு பேர் வெச்சதுக்கு அந்த புள்ள எத்தனை விஷத்தை துப்பவும் முடியாம, முழுங்கவும் முடியாம தொண்டைல வெச்சுக்கும்????
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன ஆளுங்க நீங்க :eek::eek::eek:
இதுக்கு பதில் சொன்னதும் பிரச்சனை எல்லாம் சரியா போச்சாமா...
இப்போ மாப்பிள்ளை வானத்தில் இருந்து குதிச்சவர் போல இருக்குதோ...

இந்த மாதவன் அண்ணன் மாதிரியா நடந்துக்குறான்???
தங்கை இருக்க இடத்தில friend ம் எதுக்கு???
இவன் யாரு தெரியுமா வேற...
இவனோட அரசியல் வாழ்க்கைக்கு பிரசன்னா அப்பா தயவு வேணுமோ???

அடேய் என்னடா இது ரஞ்சனியோட...
ஆயர்பாடியில் கண்ணனில்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாட்டோட முடிஞ்சுடுமோ???
 

JRJR

Well-Known Member
அடப்பாவி குகன், நான் இவன ரொம்ப நல்லவனா நினைச்சேன். அண்ணனுக்கு எப்பவும் துணையா இருப்பானு நினைச்சேன்.
 
அண்ணனுக்கு வலித்த திருகுவலி சொல்லிய பின் தம்பிக்கு இடம் மாறியது

தங்கள் வளர்ப்பின் மீது இருந்த திமிரை யாரோ கத்திக் கொண்டு குத்தி குத்தி எடுப்பதாக உணர்ந்தான்.

வேண்டாம் தோழி நட்பு எல்லாம் சமூகம் பொதுவாக ஏற்பதில்லை வகுப்பில் பேசு அதோடு முடிச்சுக்கோ வீடு போனில் பேசுவது என எதுவும் கூடாது என்பார்

ஒழுக்கம் நேர்மை இது எல்லாம் தான் திமிர் கர்வம் அதை விடுத்து பணம் புகழ் என்பது அல்ல கர்வம்

சூப்பர் lines. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top