நீ என் நாயகன் 1

Advertisement

Saroja

Well-Known Member
சபரி செஞ்ச வேலையினால்
அநியாயமா ஒரு பொண்ணு
கல்யாணம் நின்னு போயி
அவ குடும்பத்துக்கு எத்தனை
மன கஷ்டம்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

தருண் சொல்ற மாதிரி, ஒருவகையில கல்யாணம் நின்னதும் நல்லது தான்..... கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ஆயிருந்ததுன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்.... அது யாருப்பா மகிழினிக்கு ஜோடியா வரப்போற அந்த நாயகன்??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top