பெண் என்பவள் எப்போதும் இப்படித்தான் என்ற வரையறைக்குள் வர மாட்டாள் என்பதும், ஆண்களால் பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது என்பதும் இங்கே யாருக்கும் தெரிவதில்லை.
உதயின் அகம்பாவம் உதைய் வாங்க போகுது பூவையிடம்.
கமலா எல்லாம் தப்பா பண்ணி அருளை வெறுக்கடிச்சுட்டு அவர் பொண்ணு மட்டும் மருமகளா வேணுமா... அது தான் இப்ப அருள் திருப்பி அடிக்குறார்.