மதி...
என்னம்மா நீ அவனுக்கு தெரியாதுன்னு நீயும் உனக்கு தெரியக்கூடாதுன்னு அவனும் கண்ணாமூச்சி ஆடுறீங்க...
முரளி பற்றி இன்னும் என்ன யோசனை மஹதி... வேண்டாம் னா சட்டுன்னு சொல்லிடவேண்டியது தானே...
இந்த காலம் எப்படி சொல்றது னு இழுத்தடிக்கிறதே ஒரு வகையில் அவங்களுக்கு favourable ஆக்க பார்ப்பாங்களே...
என்னது கடங்கொடுக்கிறவன் போன் பண்ணி தொல்லை பண்ணுரான்ன்னு போனை ஆப் பண்ணிவச்சியா???
நம்புற மாதிரி இல்லையே...
எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு...
ஆஷு பார்த்து முன்னெச்சரிக்கை போல...
ஆஷு இல்லாமல் ரேவா இல்லைனு அண்ணன்கள் எப்போ புரிஞ்சுப்பாங்களோ...
செய்யப்போகும் வேலைகளும் அதிகம்...
ஆஷு கைக்கே ரேவா வந்துடும் போல...