வணக்கம் தோழமைகளே....நான் பாரதி கண்ணம்மா... நின்னைக் காதல் கொண்டேனே!!! என்ற தலைப்பில் உங்களை சந்திக்க வந்துள்ளேன்...இது என்னுடைய முதல் நெடுங்கதை என்பதால் உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்....கதைகளில் ஏதாவது குற்றம் குறைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டலாம்...
கதையை பற்றிய சிறுகுறிப்பு :
பார்த்தா சிங்கம்....பதுங்குனா புலி... பாஞ்சா சிறுத்தை...இந்த மாதிரி பில்ட்டப்க்கெல்லாம் பத்து பொருத்தமும் பக்காவா இருக்குறவரு தான் நம்ம ஹீரோ வெற்றிமாறன்...
பூச்சிய பாத்தாலே நாலு நாளு தூங்காம பயத்துல இருக்குறவ தான் நம்ம ஹீரோயின்
மதிமலர்.....பேருக்கேத்த மாதிரி பூவ மாதிரி மென்மையானவள் தான்...
எதிர்பாக்காத நேரத்துல நடக்குற ஒரு விபத்தால மதிக்கு, மதி கொஞ்சம் கம்மி ஆகி.... பூவா இருந்தவ புயலா மாறி மாறன் வாழ்க்கையில எப்படி பாஸ்கெட் பால் விளையாடுறா... அதை நம்ம மாறன் எப்படி கையாண்டு ரெண்டு பெரும் எப்படி வாழ்க்கைல இணையுறாங்க....அப்படிங்குறது தான் நம்ம கதை.....
நாளைல இருந்து முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிறேன்...
மக்களே...உங்கள நம்பி தான் கதை எழுத போறேன்...படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் கண்டிப்பா சொல்லுங்க...மீ ஆவலுடன் வெயிட்டிங்...
கதையை பற்றிய சிறுகுறிப்பு :
பார்த்தா சிங்கம்....பதுங்குனா புலி... பாஞ்சா சிறுத்தை...இந்த மாதிரி பில்ட்டப்க்கெல்லாம் பத்து பொருத்தமும் பக்காவா இருக்குறவரு தான் நம்ம ஹீரோ வெற்றிமாறன்...
பூச்சிய பாத்தாலே நாலு நாளு தூங்காம பயத்துல இருக்குறவ தான் நம்ம ஹீரோயின்
மதிமலர்.....பேருக்கேத்த மாதிரி பூவ மாதிரி மென்மையானவள் தான்...
எதிர்பாக்காத நேரத்துல நடக்குற ஒரு விபத்தால மதிக்கு, மதி கொஞ்சம் கம்மி ஆகி.... பூவா இருந்தவ புயலா மாறி மாறன் வாழ்க்கையில எப்படி பாஸ்கெட் பால் விளையாடுறா... அதை நம்ம மாறன் எப்படி கையாண்டு ரெண்டு பெரும் எப்படி வாழ்க்கைல இணையுறாங்க....அப்படிங்குறது தான் நம்ம கதை.....
நாளைல இருந்து முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிறேன்...
மக்களே...உங்கள நம்பி தான் கதை எழுத போறேன்...படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் கண்டிப்பா சொல்லுங்க...மீ ஆவலுடன் வெயிட்டிங்...