நாம் என்பது காணாமல் போய் ஒரு பிடி சாம்பல் ஆகும் போது, நாணயமாய், நா நயமாய் வாழ்ந்து இருந்தால் நல்லவன் என்ற பெயர் சொந்தம் ஆகலாம், ஆனால் அந்த ஒற்றைகாசு நாணயம் செல்லாகாசு தான்டியர் நட்பூஸ்,
"நிசப்த பாஷைகள் - 22" போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...
நிசப்த பாஷைகள் - 22 - 1
நிசப்த பாஷைகள் - 22 - 2
என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
View attachment 7499