அட ராமா
ஆதித்யாவின் காதலி நந்தினி வானதியின் அக்காவா?
அடப்பாவமே நந்தினியின் கால் போய் விட்டதா?
இதிலே சுந்தரத்தின் தவறு ஏதும் இல்லைன்னாலும் ஆதியின் காதலை முறிச்சு விட்டுட்டாரே
அம்மாதான் போனில் பேசுறாங்கன்னு ஆதியிடம் நந்தினி சொல்லியிருந்தால் அப்பாவை ஆதி தப்பாக நினைத்து போயிருக்க மாட்டான்
இவள் காலும் போயிருக்காது
இதில் முழுவதும் நந்தினியின் தவறுதான்
ஸோ கால் போன நந்தினி வீட்டில் இருக்கிறாள்
இப்போ ஆதி என்ன பண்ணுறான்?
அக்காவின் காதல் விஷயம் வானதிக்கு தெரியுமா?
அப்போ அக்காவையும் ஆதியையும் சேர்த்து வைக்கத்தான் வானதி இங்கே வந்திருக்கிறாளா?