அட்டகாசமான பதிவு சூப்பர்மா. .தண்ணியடித்ததனால் லவ் சீன் இருக்காதோன்னு நினைத்தால் இருவரும் மற்றவரைபற்றி என்னமா யோசிக்கிறாங்க. அருளுக்காக ஸ்பெசலா தோசையா மதியம் சாப்பிட வரலைன்னு வேற விசாரிப்பு இதுக்காகவே வந்துடுடா. அப்பா என்ன இப்படி பணத்தை வைத்து பேசுறார் அவர் கண்ணிற்கு பாசம் தெரியாதா. அதற்கு வானதியின் பதில் வார்த்தை மனதுக்கு சங்கடமாக இருந்தது.