நானறியேன் உன்னை 9

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:):):).சுசிலா யாருடைய படத்தை பார்த்து அப்படி கத்தி கூப்பாடு போட்டார்:oops::oops::oops:.சுசிலாவின் இந்த நிலை வாணனை மிருகமாக மாற்றி விட்டதுo_Oo_O.

நிலா தப்பிக்கறதுக்காக பட்டினி கிடந்து மயக்கம் போட்டா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவான்னு நெனச்சது சரிதான்,மயக்கம் தெளிஞ்சு எழுந்தவ எங்கே இருக்கோம்னு பார்க்காம கத்தி கூச்சல் போட்டதுல வாணனுக்கு அவ திட்டம் தெரிஞ்சிடுச்சு,இனி என்ன நடக்கும்:unsure::unsure::unsure:.
ஒரே தப்ப திரும்ப பண்ண மட்டால்ல.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top