ஒரே தப்ப திரும்ப பண்ண மட்டால்ல.அருமையான பதிவு மிலா.சுசிலா யாருடைய படத்தை பார்த்து அப்படி கத்தி கூப்பாடு போட்டார்.சுசிலாவின் இந்த நிலை வாணனை மிருகமாக மாற்றி விட்டது.
நிலா தப்பிக்கறதுக்காக பட்டினி கிடந்து மயக்கம் போட்டா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவான்னு நெனச்சது சரிதான்,மயக்கம் தெளிஞ்சு எழுந்தவ எங்கே இருக்கோம்னு பார்க்காம கத்தி கூச்சல் போட்டதுல வாணனுக்கு அவ திட்டம் தெரிஞ்சிடுச்சு,இனி என்ன நடக்கும்.
நன்றி டியர்