நானறியேன் உன்னை 16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
வாணன் துகிலவாணன் உங்கம்மாவிடம் நல்லா மாட்டினியாடா

போண்டா டீடீடீஈஈஈ பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கோடா, துகிலவாணா
பச்சை மிளகாய் இருந்தா எடுத்து போட்டுட்டு நிலாவுக்கு ஊட்டி விடுடா
ஹா ஹா ஹா
அந்த பிள்ளையைப் படுத்தின பாட்டுக்கு மவனே நல்லா உனக்கு வேணும்

பார்றா
சுசீசீசீசீசீயும் சந்த்ரம்மாவும் ப்ரெண்ட்டான ப்ரெண்ட்ஸ்ஸாம்ப்பா
ப்ரெண்ட் கூடவே இருக்கணுமுன்னு லேகா அண்ணனை சுசீயைக் கண்ணாலம் பண்ணச் சொல்லுறாளே
தங்கை சொல் மந்திரமில்லைன்னு பாசமிகு அண்ணன் ஒரு கோவிலும் கண்ணாலம் கட்டி வாழ்ந்து ஒரு பையனும் பொறந்து போய் சேர்ந்துட்டாரு
அது சரி
லேகா கதை இன்னும் வரவில்லையேஏஏஏஏஏஏஏ?
இன்னும் ஒரே ஒரு அத்தியாயம் தான் அப்பொறம் பிளஷ்பக் போய்டலாம்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.சந்திராம்மா,சுசிலா இருவரின் தோழமையும்,ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசமும் அருமை:love::love::love:(y).

குறிப்பிட்ட வயதுக்கு பின் சுசிலாவுடன் பழகுவதையும்,அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதையும் விரும்பாதவர் தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நினைக்காமல் அண்ணனிடம் சுசிலாவை திருமணம் செய்து கொள்ள சொல்கிறாளே சந்திரா:eek::eek::eek:.

முதன் முதலாக பார்த்த சுசிலாவின் கள்ளம் கபடமில்லா குழந்தை முகமா,சந்திராவின் மேல் சுசிலா காட்டும் பாசமா,தங்கையின் வார்த்தைகளா விரோசனன் மனதில் காதல் தோன்றி கல்யாணமும் முடிந்தது:giggle::giggle:.அரண்மனையில் இருந்தவர் குடிசையில் இருக்கும் நிலையிலும்,வாணனை சுமக்கும் மனைவியை கவனித்துக் கொண்டது அருமை:):):).

பொண்டாட்டி இல்லாம போனா சோறு போட மாட்டேன்னு அம்மா சொல்லிட்டாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
என்னடா வாணா உன் நிலமை இப்படி ஆகிடுச்சே;):p:p.பச்சை மிளகா வந்தா எடுத்து ஓரமா போட்டு ஊட்டி விட தெரியலை:p:p,பொறுப்பில்லாத பயலா இருக்க, நல்லா வேணும்டா:LOL::LOL::LOL:

சுசிலா, நிலாவுக்கு மாமியாரா உனக்கு மாமியாரான்னு தெரியலை:LOL::LOL:.தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்றாங்க:unsure::unsure:.சுசிலா முன்னாடி நல்லபடியா நிலாவை பார்த்துட்டாலும், அவங்க அப்பா பார்த்தது போல வாணன் பார்த்துக்க மாட்டேங்கறான்னு சொல்றாங்க.நல்லா மாட்டுனான்டா:D:D:D
அண்ணன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் என்று நம்புகிறாள் லேகா. உதாரணம் சுசி-லேகா தோழமை பிரியாததற்கு விரோசனன் அன்னையிடம் பேசியதுதான் காரணம்.
இன்னும் என்ன எல்லாம் வாணனுக்கு இருக்குனு பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top