நானறியேன் உன்னை 13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அப்பாடா
ஒரு வழியா நிலாவின் வளைகாப்பு நல்லபடியா நடந்து விட்டது
சந்த்ரலேகா நடத்திக் காண்பித்து விட்டாள்

பலே பலே
ஆறுறுறுறுறு ஜோடி வைர வளையல்களா?
அதானே பார்த்தேன்
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டின்னா சும்மாவா?
ச்ச்ச்ச்சும்மா அதிருதுல்லே

"குங்குமம் கண்ணில் விழுந்து விட்டதா?"
பார்றா
என்னா அக்கறை? என்னா அக்கறை?
பொஞ்சாதி மேலே என்னா அக்கறை சர்க்கரை?

டேய் டேய் துகிலவாணன் மௌரி
நீ யாரு என்ன ஏது எப்பேற்ப்பட்ட ஜொள்ளு மன்னன் எல்லாம் எனக்கு தெரியும்ண்டா

என்னதான் உன்னை வில்லனா காட்ட மிலா செல்லம் டிரை பண்ணினாலும் நீ ஒரு சரியான காதல் மன்னன்னு எனக்குத்தானே தெரியும்

பாரு பாரு பேபியின் மூவ்மெண்ட்ஸ்ஸை பார்த்து வாணன் எப்பிடி உருகுறான்னு?
பிள்ளையை வாங்கிட்டு நிலாவா நீ துரத்தப் போறியா?
போடா டேய் துகிலவாணன் மௌரி போடா போடா
இவங்க ரெண்டு பேரையும் நான் எப்படி ஒன்னு சேர்க்க போறேனோ!
நன்றி பானுமா...:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.நிலா,லேகாவோட பொண்ணா:unsure::unsure:.அவமானச்சின்னம் என குழந்தைய கொல்ல சொல்லியிருக்காளே,பொம்பளயா இவ:devilish::devilish::devilish:.

இவளை போல இருக்கறவங்க பேசுற பேச்சால தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சு,வீட்டை விட்டு போன வாணன் அப்பா வீட்டுக்கு வந்தாலும் சேர்க்க கூடாதுன்னு சொல்லியிருக்கும்:mad::mad::mad:.

நல்லா சாப்பிட்டு பன்னு மாதிரி ஆகிட்டா,முட்டை கண்ணி பார்க்கறதை பாருன்னு வாணன் சொல்றது,இவன் திட்டறானா,செல்லம் கொஞ்சறானா தெரியலை:p:p.

நிலாவுக்கு வாணனால் ஏற்பட்ட அவப்பெயர்,அவளுக்கு குங்குமம் வைத்து அவன் அலுவலக ஊழியர்கள் முன் அவனால் ஏற்பட்ட கரையை அவனே துடைத்து விடுமாறு லேகா செய்தது அருமை(y)(y).

பிரபாகரன் எந்த ஸ்டாப் கிட்ட அடிவாங்கி குத்துயிரா கிடந்தானோ,அவங்களோட வேலை செய்ய வேண்டிய நிலை,இதற்க்கு வேலையில் இருந்து தூக்கியிருக்கலாம் என நினைத்திருப்பான்:rolleyes::rolleyes:.
என்ன சந்தேகம் கண்ணு முறைச்சாலும் வாய் கொஞ்சுது. வாய் கோபமா பேசினா மனசு லவ்ஸ் பண்ணுது. பிரபாகரன் போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka!!:)

Athai sema vannan ah Nala lock panranga!!! Apo nila avanga pona!?? Apram epdi ishwar kita pona???
உண்மை என்னனு பார்க்கலாம்.
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Baby tha rendu perayum sethu vaika pogudhu.....and lekha voda ponnu nila va
வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
எவளோ ஒரு சூனியக்கார சித்தி மூதேவி புண்ணாக்கு சொன்னால் லேகாவின் ஆத்தாளுக்கு புத்தி எங்கே புல் மேயப் போனதா?
லேகாவின் அம்மாவே ஒரு சரியான வில்லியா இருந்திருப்பாள் போலிருக்கு
இல்லைன்னா சாகுறப்போக் கூட பெற்ற ஒரே மகனைப் பார்க்கணும்ன்னு அவளுக்கு ஆசை வந்திருக்கணுமே
ஆமாo_O
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top