நானறியேன் உன்னை 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அம்மாவைப் பழி வாங்க காதல் கத்திரிக்காய்ன்னு போன சந்திரலேகா யாரைக் காதலித்தாள்?
ஈஸ்வரனையா?
அப்போ நிலா லேகாவின் மகளா?
இறந்து போனவளின் மகள் இல்லையா?
தன்னை அம்மான்னு முறையா கூப்பிடணும்ன்னு வேற நிலாவிடம் சந்திரலேகா சொல்லுறாளே

வாராரு வாராரு துகிலவாணன் மௌரி ராஜா வாராரு
பொஞ்சாதியின் வளைகாப்புக்கு வாராரு
வந்து என்ன பண்ணப் போறாரோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாந்தி எடுத்தா தான் பிரேக்னன்ட்டா...:eek::eek:.எல்லாருக்கும் அப்படி இருக்கறது இல்லைன்னு நிலாக்கு தெரியலையா:unsure::unsure::unsure:.

லேகா,நிலாவை பார்த்து உன் அம்மாவை போலன்னு சொல்றாரே,அவருக்கு நிலா அம்மாவை பற்றி தெரியுமா:rolleyes::rolleyes:.லேகா யாரை காதலித்தார்:unsure::unsure:.

வாணனுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என சொல்பவள்,அவனை வெறுப்பவள்,தன்னுடைய நிறைமாத தோற்றத்தை காணும் அவன் முகமாற்றத்தை காண ஆவலாக காத்திருப்பதை என்னவென்று சொல்ல;):D:D.
 
Last edited:

padhusbi

Well-Known Member
வாணனுடைய அத்தைக்கு எல்லா விஷயமும் தெரியுமா

வாணன் வந்து நிலாவை என்ன பண்ணுவானோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top