நானறியேன் உன்னை 11

Advertisement

Gomathianand

Well-Known Member
Vaananai herovavum kaatanum villathanathaiyum kaatanumnu mudivu panni irukeenga athunaala kulanthaiya pudungirennu solli plan podra maathiri panreengale....
Arasakudumbathu varisu irukka vendiya idathula irukku....ivan poi Enna galatta paana poraano....
 

Hema Guru

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

பார்றா
நிலாதான் பணக்காரின்னு நினைத்தால் துகிலவாணன் மௌரி ராஜ பரம்பரையா இருக்கிறானே
ஓ உதயம் டிரஸ்ட் வாணனுடையதேவா?
சூப்பர் சூப்பர்

அப்போ அன்னிக்கு ஜெகன் கூட வந்தது அத்தை சந்திரலேகாவா?
பெண் பிள்ளைகள்தான் அத்தையின் சாயலில் இருப்பார்கள்ன்னு கேள்வி
இங்கே ஆண் வாரிசும் அத்தையைப் போலவே இருக்கிறான்
அதுவும் அண்ணனிடம் ஆசைப்பட்டு அத்தை கேட்ட அன்பு மருமகன்
இதுவும் சூப்பர்

ஹா ஹா ஹா
நான் நினைத்த மாதிரியே வாணனின் வாரிசுடன்தான் இளைய நிலா வெளியே போயிருக்கிறாள்
இதுவும் சூப்பர்

படிக்கட்டு போட்டோவைப் பார்த்து சுசீலா கத்துறாள்ன்னா அப்போ இவளுக்கு சீக்கிரம் குணமாகிடும்ன்னு சொல்லுங்க

அடேய் அறிவுகெட்ட துகிலவாணன் மௌரி
அவளைக் கூட்டிட்டு போனது உன் அத்தைன்னு நிலாவுக்கு தெரியுமான்னு முதலில் நீ யோசிச்சு பாருடா பட்டர்

உன் அத்தை அவ்வளவு சீக்கிரம் உன் மனைவியையும் வாரிசையும் உன்னுடன் சேர்த்து வைப்பாள்ன்னு எனக்கு தோணவில்லை

போ போ வளைகாப்புக்கு போய் நல்லா செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு வாடா மௌரி இளவரசனே
நானும் அதே தான் நினைத்தேன்... இந்த லூசு அப்பா ஆன பிறகும் பழி வாங்க யோசிக்கு் து.. பாட்டி குணம் போல
 

Ratheespriya

Well-Known Member
Ni nilava thurathi,kilicha vaana ini unnala onum panna mudiyathu aval seappa setl akida avare thurathuvaran piraku thedi alayuvaram enna nadakuthu oru vela unaku nila mela lv vanthudoo vaana ippave nalla josichuko vaana
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

பார்றா
நிலாதான் பணக்காரின்னு நினைத்தால் துகிலவாணன் மௌரி ராஜ பரம்பரையா இருக்கிறானே
ஓ உதயம் டிரஸ்ட் வாணனுடையதேவா?
சூப்பர் சூப்பர்

அப்போ அன்னிக்கு ஜெகன் கூட வந்தது அத்தை சந்திரலேகாவா?
பெண் பிள்ளைகள்தான் அத்தையின் சாயலில் இருப்பார்கள்ன்னு கேள்வி
இங்கே ஆண் வாரிசும் அத்தையைப் போலவே இருக்கிறான்
அதுவும் அண்ணனிடம் ஆசைப்பட்டு அத்தை கேட்ட அன்பு மருமகன்
இதுவும் சூப்பர்

ஹா ஹா ஹா
நான் நினைத்த மாதிரியே வாணனின் வாரிசுடன்தான் இளைய நிலா வெளியே போயிருக்கிறாள்
இதுவும் சூப்பர்

படிக்கட்டு போட்டோவைப் பார்த்து சுசீலா கத்துறாள்ன்னா அப்போ இவளுக்கு சீக்கிரம் குணமாகிடும்ன்னு சொல்லுங்க

அடேய் அறிவுகெட்ட துகிலவாணன் மௌரி
அவளைக் கூட்டிட்டு போனது உன் அத்தைன்னு நிலாவுக்கு தெரியுமான்னு முதலில் நீ யோசிச்சு பாருடா பட்டர்

உன் அத்தை அவ்வளவு சீக்கிரம் உன் மனைவியையும் வாரிசையும் உன்னுடன் சேர்த்து வைப்பாள்ன்னு எனக்கு தோணவில்லை

போ போ வளைகாப்புக்கு போய் நல்லா செமத்தியா வாங்கிக் கட்டிக்கிட்டு வாடா மௌரி இளவரசனே
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top