கனமான பதிவு மித்ரா பரணி
. அண்ணனாக,நண்பனாக அனைத்துமாக இருப்பவன் இன்று கண் திறவாமல் இருப்பதை கண்டு மனு தவிப்பதும்
,இரண்டு நாள் கழித்து கண் திறப்பவனின் காயமில்லா கையில் சிறுவனாக மாறி தலை சாய்ப்பதும் நெகிழ வைக்கிறது
.
அண்ணிட்ட இன்னும் பேசலைடா என மனு சொல்லும் விசாகனின் கமழி,உமையாளின் கமழியா
.கமழிக்கு,மனுவுக்கும் முறையான அறிமுகம் இல்லாததால்,கமழி ஆபத்தான நிலையில் இருப்பது மனுவுக்கு தெரியாமல் போனதா
.
அரனின் நிலையில் அவன் தங்கை இன்று உயிருக்கு போராட,அமுதா,நித்திலாவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்த உமையாள், தேற்றவார் இன்றி,ஆளில்லா இடத்தில் அழுகையை அடக்கியபடி
உமையாள் இருக்கும் நிலை மனதை கனக்க வைக்குது
.