நதியின் ஜதி ஒன்றே! 9

Advertisement

P.Barathi

Well-Known Member
பலராமுக்கு ஏற்கனவே பிடிக்கல, இதுல சேனாபதி வேற தன்னோட அதிகார தோரணைல பேசி எல்லாத்தையும் முடிச்சு வச்சிட்டார்.
இப்ப தாரிணி விருப்பம் தெரிஞ்சும் வேறு ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டா நல்லா இருப்பானு ஒரு நினைப்பு:unsure:. அப்பாவா அது தப்பு இல்லை. ஆனா வாழப்போற தாரிணியோட முடிவுதானே முக்கியம்.
அஜய் , அவனோட அப்பாவையும் இவருக்கு தெரியும் , அவங்க தாரிணிக்கு கெட்டது செய்ய மாட்டாங்க, அவங்க வந்து பேசலாம்னு சொல்றாங்கன்னா விஷயம் இருக்குன்னு பலராம் யோசிச்சு இருக்கலாம். அவங்களையும் இவர் ஒதுக்கி வச்சு கண்ணை மூடிக்கிட்டு பதிலை சொல்றார். இப்போ நட்பும் இல்லை, தாரிணியையும் ஒதுக்கி வைப்பார். ஜீவிதா பாவம். இதுக்கு ரெண்டு அப்பாக்களும்தான் காரணம்.
 

monies

Well-Known Member
Lovely update
Sena erangi vanduraru
Ana paldram pidivatham
Kalyanam nadakum ana tharini kj appa veedu ilaya
Ajay periya aal agaporani
Anal Ajay life sikkal tan
Family friendship cut
 

Mathykarthy

Well-Known Member
பலராம் எதையும் யோசிச்சு செய்ற நிலையில இல்லை.... என் பொண்ணு வாழ்க்கை நான் தான் முடிவெடுப்பேன்னு பிடிவாதம் ஈகோ..... இவங்களும் அவரை நெருக்குறாங்க முடிவெடுக்குறதுக்கு.... இவரும் பொண்ணுக்கு அவசரமா அவர் பார்த்த பையனோட கல்யாணம் பண்ணனும்ன்னு நினைக்குறாரு.... எல்லாருக்கும் அவசரம் யாருக்கும் பொறுமை இல்லை நேரம் குடுக்கணும்னு தோணலை......

பலராம் இனி எல்லாரையும் எதிரி மாதிரி தான் பார்ப்பாரு முக்கியமா அஜய்...... இனி நட்புக்கோ உறவுக்கோ சாத்தியம் குறைவு......:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top