ஜீவிதா சொல்லாமயே இருந்துட்டு கடைசி நேரத்தில் சொல்லி எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டா. சகுந்தலாவுக்கு எப்படி தெரியும்.
இன்னும் ஒரு உணர்வு போராட்டம். பலராமனுக்கு நெஞ்சுவலி வந்ததில் ஆச்சர்யம் இல்லை. பிடிக்கலைனாலும் ஜீவிதாவை அஜய்யவிட யாரும் நல்லா பார்த்துக்க முடியாதுன்னு நினைச்சு ஒத்துக்கிட்டா எல்லோருக்கும் நிம்மதி.