நஞ்சினாலான அமுதன்! 6

Advertisement

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

அவன் வலியும் வேதனையும் ஆல கால விஷமாய் கக்க வைக்கிறது... கிருபா பெயருக்கு ஏற்ப கிருபை புரிந்து அவன் கக்கும் விஷத்தை திருநீல கண்டராய் தொண்டையில் நிறுத்தி மனசுக்கு கடத்தாமல் அவனை அழகாக சமாளிக்கிறாள்... நஞ்சு என்று அமுதம் ஆவது?
 

Geetha sen

Well-Known Member
மீனாட்சிக்கு நல்ல பதிலடி மாமனாரிடம்.
சஹாவும் வந்து அப்பாவை பார்த்துட்டா.
ஈசன் ரொம்ப பண்றான் கிருபாவிடம் மட்டும்.
Emotional update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top