மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்
ஹா ஹா ஹா
ஒரே நாளில் எல்லாம் வாங்காமல் ஒவ்வொரு நாளும் கடைக்கு போயா வாங்குவாங்க?
இன்னும் சின்னப் புள்ளையாயாஆஆஆஆவே நீ இருக்கியே, மதி
உள்பாவாடை and இன்னர்ஸ்செல்லாம் அவனா வாங்குவான்?
நீதானே வாங்கணும், அழகிம்மா
ஆமாம்
மளிகைக் கடை மொய்லாளி அப்பாவுக்கு எதுக்கு போன் செய்தாரு?
தாலி பெருக்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கா?
இல்லை சீக்கிரமா பர்ஸ்ட் நைட் வைக்க சொல்லி வேந்தன் கேட்டானா?
இதுக்குன்னா............சீ எனக்கு வெக்கம் வெக்கமா வருதுப்பா
மாறிட்டான்ய்யா மாறிட்டான்ய்யா அருள் வேந்தன் டோட்டலா சேஞ்ச் ஆகி மாறிட்டான்ய்யா