சொத்துக்கு கொடுத்தா தான் கல்யாணம் அப்படிக்கிற இடத்தில் பொண்ணுக்குடுக்க ஒத்து கிட்டதே தப்பு அதுல கடடியில் கொடுக்க மா ஏமாத்த பாக்குறது என்ன ஒரு அயோக்கிய தனம் இதுல பாதிக்க போறது தன்னோட பொண்ணு வாழ்க்கை னு கூட யசிக்கவே இல்ல லிங்கம்.... அரசு மாதிரி ஒரு நல்ல மனுஷனை ஏமாத்தி பாக்குறான் லிங்கம்....