தித்திக்கும் முத்தங்கள் 30

Advertisement

உதயா

Well-Known Member
ப்ரியா கதிர் மாதிரி எதுக்கு காதலிச்சோம் என்று தெரியாமல் காதலிச்சு கல்யாணம் செஞ்சு அடிச்சிக்கிட்டு பிரியுற கூட்டம் தான் இப்போ அதிகம் ......

கதிர் இப்போ தன்னோட தப்பையும் திருத்திக் கொண்டு மனைவியையும் நல்ல முறையில் முன்னேற்ற வழி செஞ்சுட்டான்.....

குமரன் கார்த்தி வலுக்கட்டாயமாக இந்த உறவுக்குள்ள வந்தாங்க ஆனால் கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்கணும் என்று சொல்ற அளவுக்கு வாழுறாங்க....

கார்த்தி குமரன் அப்பா அம்மா ஆகியாச்சு......

மகா உங்களை எல்லாம் கடைசி வரை ஏத்துக்கவே கூடாது... அவ மேல என்னைக்குமே நம்பிக்கை வச்சது இல்லை நீங்கள்....

 

Chandhini

Well-Known Member
Yes pa. True. பெத்த பொண்ணை நம்பாத அவங்க மருமகளை ஏத்துப்பாங்களாம். அவங்க வாழனும்னு தவிப்பாங்களாம். ஆனா பொண்ணு தப்பு செஞ்சிட்டானு தலை முழுகிடுவாங்களாம். கார்த்தி சொன்ன வார்த்தை நிஜம். நாய்க்குட்டி மாதிரி வருவானு நினைச்சிருப்பாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top