பிரியா இப்படியெல்லாம் திடீருன்னு திருந்திட்டா எங்க heart எப்படி தாங்கும்
நல்ல வேளை ராணி திருந்தல. ஏன்னா அவங்கயெல்லாம் திருந்தினா பூமிக்கு பூகம்பம் வந்துரும்.
இன்னுமா மஹா அம்மா attitude காட்டுறாங்க பொண்ணுகிட்ட.
கேடுகெட்ட புருஷன், மருமகள் இவங்க தான் அவங்க மதிப்புக்கு உரியவங்க.