தித்திக்கும் முத்தங்கள் 26

Advertisement

Novel-reader

Well-Known Member
குமரன் sweet and smart ஆகிட்டான். அருமை.

இன்னுமும் கார்த்திகாக்கு ராணிகிட்ட பயம் தெளியலையே. சிலம்பத்தை விளையாடி பழக சூழல் வருமோ?
இந்த மஹா அம்மாக்கு இன்னுமும் வந்து பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்க தோணலை போல.

இப்ப குமார் ராணிக்கு செய்யப்போறதே too much தான்.
திமிரு பிடிச்ச பிரியா சாம்பாதிச்சு வாழட்டும். அப்ப தான் காசோட அருமை புரியும்.

இந்த கார்த்திகா கொஞ்சம் சமத்தா போய் அவளோட அண்ணன்கிட்ட நல்லா ரோஷம் வர மாதிரி கேட்டுட்டு வரணும் - "உன் பொண்டாட்டிக்கு என் புருஷன் ஏன் தண்டம் அழணும்" என்று.
கூடவே பிரியாவோட 'மாமனார்-மாமியாரையும்' நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு வரணும்.
 

Surya Palanivel

Well-Known Member
இந்த ராணிக்கு எதுக்கு ஏன் கோபம் வரனும் (ஒரு நியாயம் வேணாமா டா)....குமரன் இவ்வ்வ்வ்வ்ளோ செய்றதே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசு...இதுல எப்டி தான் demand பன்றாங்களோ ?

இந்த epi ல மகா ம்மா வருவாங்க னு எதிர்பார்த்தேன்.

ஏதோ இந்த அளவுக்கு குமரன் சுதாரிச்சுட்டான்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்..

ராணி, பிரியா க்கு ஒரு பாடம், தண்டனை இப்டி ஏதானும் வேணும் பா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top