கதிர் திருந்தி இருக்கிறது மஹா வுக்கு பரவாயில்லை. ஆனா இவ்வளவு தெளிவா இருக்கிறவங்க எப்படி மகளை தப்பா நினைக்கிறாங்க?
குமரன் எதுக்கு ராணிக்கு அவசியத்துக்கு மேல காசு குடுத்து கஷ்டப்படறான்?.
இப்போ உடம்பு சரி இல்லையா? இங்கே சூழ்நிலையால கார்த்திகாவோட தைரியமான மறு பக்கத்தை பார்க்க போறோமா?