அட அட அட அட
இதுவல்லவோ தாம்பத்தியம்?
புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்குள்ளும் என்ன ஒரு ஒற்றுமை? என்ன ஒரு நம்பிக்கை? என்ன ஒரு அண்டர்ஸ்டேண்டிங்?
அன்னலட்சுமி ஜெய் தேவ் இரண்டு பேரும் பின்னி பெடலெடுக்குறாங்களே
இவங்களுடைய காதல், நம்பிக்கை இவைகளைப் பார்த்து அமர், அமீர் இரண்டு பேருக்கும் இன்னுமா மயக்கம் வரலை?
அடடா
திரும்பவும் ஜெய்யை அன்னத்திடமிருந்து பிரித்து வெளிநாடு அனுப்பிட்டீங்களே
அப்போ இவங்களுக்கு குழந்தை?
ஒரு குழந்தை இருந்திருந்தால் சாந்தி பூந்தி வள்ளி கொள்ளி இவளுக மாமியார் எவளாயிருந்தாலும் நாக்கு மேல பல்லைப் போட்டு அன்னலட்சுமியைப் பேசுவாளுங்களா?
ரம்யாவுக்கு முன்னாடி அன்னலட்சுமி ஒரு குழந்தைக்கு அம்மாவாகி சொந்தக்காரங்க மூக்கு உடையணும்ப்பா
மிகவும் அருமையான பதிவு மகேஷ். கல்யாணம் ஆனதும் அன்னத்தை விட்டு வந்தது சரியா தப்பான்னு குழப்பம் இருந்தாலும்,அவ கண்டிப்பா எனக்காக எங்க வீட்டில் இருப்பா என நம்பிக்கை இருந்தது என ஜெய் தன் நண்பர்களிடம் சொல்வதும், அன்னமும் அவர் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்ததாக சொல்வது அருமை.
லைட் பிடிக்க ரெண்டு அல்லக்கையும் தயார்.மாங்கல்ய தட்டை ஆசிர்வாதம் வாங்க அன்னத்திடம் கொடுத்ததை பொறுக்காதவங்க,அவங்க வீட்டுக்கு போனா அனுவை ஏதாவது குத்தி பேசுவாங்கன்னு அங்கே போகலைன்னு ஜெய் சொன்னது சரி தான்.
உறவை தக்க வச்சுக்க நாம மட்டும் நினைச்சா போதாது, உறவா இருக்கறவங்களும் அதை நினைக்கனும் என ஜெய் சொன்னது மிகவும் சரி.ஏழு வருடங்களுக்கு பிறகு வந்தவனை அதற்குள் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிட்டீங்களே.