Rajesh Lingadurai
Active Member
உலக வரலாற்றில், யூதர்களைப் போல உலகெங்கும் சுற்றித் திரிந்த ஒரு இனமென்று சுட்டிக்காட்ட வேண்டுமானால், அது நிச்சயம் தமிழினமாகத்தான் இருக்கும். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஒரு யூதன் தன்னை யூதனாகவே உணர்கிறான். ஒரு மலையாளி தன்னை மலையாளியாகவே உணர்கிறான். தமிழனுக்கு மட்டும் வந்த சாபம், மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், தேசத்தால் இந்தியன் என்று ஆயிரம் குழப்பம் நிறைந்த உள்ளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். போதாதென்று சாதிமத வேற்றுமைகள் வேறு தமிழர்களை மேலும் பிரித்தாள்கிறது. இந்த பேதங்களைத் தாண்டி தமிழர்கள் ஒன்றிணைய முடியுமா? அது சாத்தியமா? இவற்றை அலசும் சிறு கட்டுரை இது. கட்டுரையைப் படித்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவிடுமாறுக் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரையைப் படிக்கக் கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-7j
https://wp.me/p9pLvW-7j