உதயா
Well-Known Member
வருண் உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.... அந்த பொண்ண நேரிலே கூட்டிட்டு வந்து பேசிட்டு போயிருக்கான்.....
அதுக்கு பிறகும் மிரட்டி கல்யாணம் செஞ்சு வச்சா அவ எப்படி வாழ்வாள்.....
ஆதவனை விட உத்ராவ தான் சுத்தமா பிடிக்கல ... அவன் சுதா கூட வந்து பேசுனதை பாலன் கிட்ட சொல்லி கல்யிணத்தை நிறத்துறதை விட்டுட்டு ......
கல்யாணத்துக்கு பிறகு இவ காதலிச்சது தெரிஞ்சாலும் திருந்துவான் என்று தெரியல.....
உத்ரா உன் வாழ்க்கையில் நீயே மண் அள்ளி போட்டுகிட்டாள் ..... பாலனுக்கு தெரிய வரும் போது வருணுக்கு தான் முதல் அறை விழும்.......
அதுக்கு பிறகும் மிரட்டி கல்யாணம் செஞ்சு வச்சா அவ எப்படி வாழ்வாள்.....
ஆதவனை விட உத்ராவ தான் சுத்தமா பிடிக்கல ... அவன் சுதா கூட வந்து பேசுனதை பாலன் கிட்ட சொல்லி கல்யிணத்தை நிறத்துறதை விட்டுட்டு ......
கல்யாணத்துக்கு பிறகு இவ காதலிச்சது தெரிஞ்சாலும் திருந்துவான் என்று தெரியல.....
உத்ரா உன் வாழ்க்கையில் நீயே மண் அள்ளி போட்டுகிட்டாள் ..... பாலனுக்கு தெரிய வரும் போது வருணுக்கு தான் முதல் அறை விழும்.......