ஜீவ தீபங்கள் -9

Advertisement

உதயா

Well-Known Member
வருண் உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.... அந்த பொண்ண நேரிலே கூட்டிட்டு வந்து பேசிட்டு போயிருக்கான்.....
அதுக்கு பிறகும் மிரட்டி கல்யாணம் செஞ்சு வச்சா அவ எப்படி வாழ்வாள்.....

ஆதவனை விட உத்ராவ தான் சுத்தமா பிடிக்கல ... அவன் சுதா கூட வந்து பேசுனதை பாலன் கிட்ட சொல்லி கல்யிணத்தை நிறத்துறதை விட்டுட்டு ......

கல்யாணத்துக்கு பிறகு இவ காதலிச்சது தெரிஞ்சாலும் திருந்துவான் என்று தெரியல.....

உத்ரா உன் வாழ்க்கையில் நீயே மண் அள்ளி போட்டுகிட்டாள் ..... பாலனுக்கு தெரிய வரும் போது வருணுக்கு தான் முதல் அறை விழும்.......
 

Elaa

Member

Sathya Velusamy

Well-Known Member
அடேய் வருண் உனக்கு அறிவே இல்லையா? தங்கை வாழ்க்கையை படுகுழில தள்ளற....

ம்ம்ம் உத்ரா உனக்கு வாய்ச்சது இதுதான்....ஆனா கடுப்பா இருக்க இந்த ஆதவன நினைச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top