அறிவு கெட்ட ஆதவன் என்ன திட்டம் போடுறான் இப்போ ..... பாசம் பாயாசம் ன்னு சொல்லி விரும்புனவனை கட்டி வச்சது சரி அதுக்காக அவனை ஏமாத்தி இன்னொரு பொண்ணையும் ஏமாத்த நினைச்சா உன் தங்கச்சி வாழ்க்கை என்னாகும் ன்னு யோசிக்கலயா இந்த மரமண்டை.... உத்ரா கண்டிப்பா இவன் உனக்கு வேணுமா....