பிரியா serious - ஆவே வள்ளிப்பாட்டி கிட்ட சொல்லி ஒரு வசிய மருந்து ready பண்ணி பாலனுக்கு குடுத்துரு. படிக்கற எங்களுக்கே அவனோட தவ mode கடுப்பா தான் வருது. பெருசா எதுவும் வேண்டாம், அவ்வளவு ஆசையோடும் அன்போடும் பேசும் மனைவியை ஒரு hug கூடவா பண்ணக்கூடாது. இவருக்கு தோணத் தொடங்கின உடனே மட்டும் பிரியா அப்படியே adapt ஆகிக்கணும்.
மொத்தத்தில் சன்னியாசியை கட்டிய பிரியாவும் சரி சிடுமூஞ்சியை கட்டிய உத்ராவும் சரி அவங்க கல்யாண வாழ்க்கை சந்தோஷத்தை ரொம்ப miss பண்ணுறாங்க.
ஆதவன் தனியாகவாவது வீட்டுக்கு போன உடனே அவன் அம்மாக்கு புரிய வெச்சு இருக்கணும். பிரியாகிட்ட அவ மாமியார் எப்படி நடந்துக்கறாங்கன்னு பார்த்து கத்துக்க சொல்லி. அப்புறம் மருமகள் கிட்ட மரியாதையை எதிர் பார்க்கலாம்.
டேய் வருண், உனக்கும் பூபதிக்கும் பெருசா வித்தியாசம் இல்லைடா. அவருக்கு உங்க அண்ணன் வாழ்க்கை முக்கியம் இல்லை, ஆனால் உனக்கு உங்க அண்ணனோட நல்வாழ்க்கை முக்கியம். மத்தபடி உன்னோட love - ம் உங்க அண்ணனுக்கு நீ செய்யும் துரோகம் தான்.