மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்
பலே பலே
ஜனனியின் அத்தை ஊர்மிளா ரிஷிக்கு சித்தின்னா ரிஷிவந்தும் பத்மா அத்தை மகன்தானே
அத்தை மகனைத்தான் ஜனனியும் விரும்புறாளா?
ரிஷியின் சிட்டுவும் ஜனனிதானோ?
ரஞ்சனி கர்ப்பமாயிட்டாளா?
அதனாலதான் இந்த அவசரக் கல்யாணமா?
மாப்பிள்ளை புண்ணியவான் யாரோ?
அவனும் சொந்தம்தானா?