செவ்வானில் ஒரு முழு நிலவு 22

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்...ஹேப்பியா கொண்டு வர்றீங்களே னு பாத்தா இது என்ன கடைசில ஒரு ட்விஸ்ட்....

ஆடேய் ஈகை உன் பட்டுவை அநாதையாக்குனது இந்த மருதநாயகம் அண்ட் கோ தான்....விடாத...சாவடி அவனுங்களை....
ஹாஹாஹா ட்விஸ்ட்னு சொல்லுறத விட அடுத்த காட்ச்சியோட ஆரம்பம்னு சொல்லலாம்.:);)

நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Spr mila sis wow pattu athai ponna ah semma:love::love::love::love:
Mami ini happy ah iruppa
Kelava nee setha da ini
Gayu why crying:rolleyes:
பொண்ணுக கண்ணுல தண்ணி வந்தா ஒன்னு புருஷ நெனச்சி இருக்கணும், இல்ல புள்ளய நெனச்சி இருக்கணும். அப்படி இல்லனா பெத்தவங்கள நெனச்சி இருக்கணும் :unsure::whistle:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஈகை ,விசாலாட்சியை கண்டு பிடித்து விட்டான்:giggle::giggle::giggle:.பார்கவி,ஜானகியோட பொண்ணுன்னா அப்போ ஜானகிய குடும்பத்தோட கொலைபண்ணதா மருதநாயகம் சொன்னானே:oops::oops:.
பார்கவிக்கு அக்கா இருந்ததா ஈகை சொன்னானே,அவ என்ன ஆனா:unsure::unsure:.

காயத்திரி எதுக்கு போன்லே அழறா ,சந்தோஷமா போகுதேன்னு பார்த்தா காயத்திரி அழறதோட முடிச்சுட்டீங்க:mad::mad:.அருமையான பதிவு மிலா:):):)
பார்கவியோட குடும்பத்தை மருதநாயகம் கொன்னுட்டாரு. காயு ஏன் அழுதானு நாளைக்கு சொல்லுறேன்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top