ஐ...நான் தான் ஃபர்ஸ்ட்
ஐ...நான் தான் ஃபர்ஸ்ட்
ஹாஹாஹா ட்விஸ்ட்னு சொல்லுறத விட அடுத்த காட்ச்சியோட ஆரம்பம்னு சொல்லலாம்.சூப்பர்...ஹேப்பியா கொண்டு வர்றீங்களே னு பாத்தா இது என்ன கடைசில ஒரு ட்விஸ்ட்....
ஆடேய் ஈகை உன் பட்டுவை அநாதையாக்குனது இந்த மருதநாயகம் அண்ட் கோ தான்....விடாத...சாவடி அவனுங்களை....
நன்றி டியர்Super
பொண்ணுக கண்ணுல தண்ணி வந்தா ஒன்னு புருஷ நெனச்சி இருக்கணும், இல்ல புள்ளய நெனச்சி இருக்கணும். அப்படி இல்லனா பெத்தவங்கள நெனச்சி இருக்கணும்Spr mila sis wow pattu athai ponna ah semma
Mami ini happy ah iruppa
Kelava nee setha da ini
Gayu why crying
நன்றி டியர்Super
நன்றி டியர்nyc epiii
காயு நல்லா இருக்காசூப்பர் பதிவு. காயத்திரிக்கு என்ன ஆச்சு???
நன்றி டியர்Super
பார்கவியோட குடும்பத்தை மருதநாயகம் கொன்னுட்டாரு. காயு ஏன் அழுதானு நாளைக்கு சொல்லுறேன்.ஈகை ,விசாலாட்சியை கண்டு பிடித்து விட்டான்.பார்கவி,ஜானகியோட பொண்ணுன்னா அப்போ ஜானகிய குடும்பத்தோட கொலைபண்ணதா மருதநாயகம் சொன்னானே.
பார்கவிக்கு அக்கா இருந்ததா ஈகை சொன்னானே,அவ என்ன ஆனா.
காயத்திரி எதுக்கு போன்லே அழறா ,சந்தோஷமா போகுதேன்னு பார்த்தா காயத்திரி அழறதோட முடிச்சுட்டீங்க.அருமையான பதிவு மிலா