சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 9

Advertisement

P.Barathi

Well-Known Member
கீர்த்தனா இந்த திருமணத்தையும் அதன் பின்னான வாழ்க்கையையும் எப்படி நல்லபடியா எதிர்கொள்றதுனு நினைக்காம, இது அவளுக்கு பிடிக்காத திருமணம்னு அதிலேயே உழண்டுக்கிட்டு இருக்கா. இவள் சரின்னு சொல்லி நடந்த கல்யாணத்துல அவனை வேண்டாதவனா நடத்தி, இது எங்க போய் முடியணும்னு நினைக்கிறா?
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தனா இந்த திருமணத்தையும் அதன் பின்னான வாழ்க்கையையும் எப்படி நல்லபடியா எதிர்கொள்றதுனு நினைக்காம, இது அவளுக்கு பிடிக்காத திருமணம்னு அதிலேயே உழண்டுக்கிட்டு இருக்கா. இவள் சரின்னு சொல்லி நடந்த கல்யாணத்துல அவனை வேண்டாதவனா நடத்தி, இது எங்க போய் முடியணும்னு நினைக்கிறா?
அதான... தெரிஞ்சி தான பண்ணா ஆனாலும் நிதர்சனத்தை ஏத்துக்காம புடிவாதம் புடிகுறா
 

உதயா

Well-Known Member
அஞ்சன் கீர்த்தி கிட்ட அஞ்சனையும் மைந்தன் மாதிரியே நடந்துக்கிறான்.
அஞ்சன் இவ்வளவு அதிரடி கூடாது அவ தான் ஏதோ பயத்தில் இருக்கிறாள் என்று தெரியுதுல்ல கொஞ்சம் நிதானமா இரு

உங்க வீட்டுல இருக்க கூட்டம் எல்லாம் இடத்தை காலி பண்ணட்டும் அதுவரைக்கும் அவளை கொஞ்சம் தொல்லை பண்ணாமல் இருடா ஏன்னா இரண்டு நங்கைங்க எப்போ பாரு அவளை நோட்டம் பார்த்து கிட்டே இருக்குதுங்க செம கடுப்பா இருக்கு

அருண் வந்திருக்கானா இல்லை அந்த நங்கைஸ் ஏதும் கேலி பண்றாங்கன்னு ஓடி வராளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top