சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 7

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
எனக்கு அஞ்சன நினச்சா
பாவமா‌ இருக்கு
கீர்த்தி மேல் கோபமா வருது
அஞ்சன் பாவம்.... இவளோட செயலே கல்யாணத்துல விருப்பம் இல்லைனு காட்டிக் கொடுத்தும்... உண்மை தெரிஞ்சா அஞ்சனோட நிலை.... :(
அருண் எத்தனை நாளைக்கு ஓடி ஒழிய முடியும்..... :sneaky:

இந்த அஞ்சனை நம்பி பாவப்படலாமா?! போக போக பாப்போம் ;)
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தி இப்போ யோசித்து என்ன பிரயோஜனம் அருண் சொல்ல தான் செஞ்சான் ஒரு வருடம் ஆகட்டும் என்று நீதான் கேட்க மாட்டேன் என்று சொல்லிட்ட

அவனும் கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்த பிறகு உங்க அம்மா கிட்ட வந்து பேசுறேன் என்று தான் சொன்னான் ஆனால் உனக்கு தான் அவசரம்

உங்க அம்மா உனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்கன்னா கூட நீ உடனே காதலை பத்தி வீட்டில் சொல்லுறதுல ஒரு நியாயம் இருக்கு ஆனால் உன்னோட அம்மாக்கு கடைசி வரை உனக்கு கல்யாணம் பண்ணனும்னு எண்ணமே இல்லாமல் தான் இருந்தாங்க நீதான் தேவை இல்லாமல் காதலை சொல்லி இப்படி அவசரமாக கல்யாணம் செய்ய வச்சுட்ட

நீ சும்மா இருந்து இருந்தா உங்க அம்மாவும் சும்மா இருந்து இருப்பாங்க

அருண் நீயும் இப்போ ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுறன்னு கொஞ்சம் தெளிவாக உன்னோட நிலையை எடுத்து சொல்லி இருந்தால் அவளும் அம்மா கிட்ட காதலை பத்தி சொல்லாமல் காத்திருந்திருப்பாள்

என்ன‌ இருந்தாலும் அருணோட மனசும் எவ்வளவு வேதனையில் இருக்கும்

கீர்த்தியோட அம்மா தான் ஏதோ சொல்லி அருணை விலக வச்சிருப்பாங்களோ

கீர்த்தி உன் ஒருத்தியோட அவசரம் தான் அருண் அஞ்சன் இரண்டு பேர் வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்கு.

பாவம் அஞ்சன் இந்த கீர்த்தி கிட்ட என்ன பாடு பட போறானோ

ஒவ்வொரு பகுதிக்கும் உங்களோட விளாவரியான விமர்சனம் படிக்க படிக்க திருப்தியா இருக்கு. மிக்க நன்றி உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top