சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 20.2

Advertisement

தரணி

Well-Known Member
வெளிய சொல்லவும் முடியாம உள்ளையே வச்சிக்கவும் முடியாம அஞ்சு பாவம்...இப்போ கூட அருண் வாய் திறந்து ஏன் இப்படி னு சொல்லவே இல்ல இதிலே தெரியுது பழனி கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு....
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
என்னது வீட்டை விட்டு போய்டானா.....
அடேய் அஞ்சா உன் மனசு புரியுது அதுக்காக அதை நினைச்சா ஆச்சா... அந்த புள்ளையே உன்கிட்ட உண்மையா இருக்கனும்னு எல்லாம் சொல்லிட்டா.....அவளுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல
விடவும் முடியாம சேரவும் முடியாம தவிக்கிறான் சீக்கிரம் வெளில வந்தா கீர்த்தி பக்கமும் புரியும்
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சன் அன்போ கோவமோ எல்லாம் எல்லை மீறி தான் காட்டுறான்.....

கீர்த்தி அவன் குணத்தை பத்தி ஏற்கனவே உன் கிட்ட சொல்லி இருக்கானே நீயாவது கொஞ்சம் பொறுமையா இரேன்......

அஞ்சன் கோவத்தில் உங்க விஷயத்தை ஊருக்கே வெட்ட வெளிச்சம் ஆக்குறியே.....

அருண் உன்னோட கோழைத்தனம் அஞ்சன் கீர்த்தி வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை கொண்டு வருது....


அருணை ஊரை விட்டே துரத்துறது கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருக்கு......
அவளுக்கும் பொறுமை இல்லை அவனுக்கும் பக்குவம் இல்லை. ரெண்டும் இருந்தாதான் கரை சேர முடியும்னு எப்போ புரியுமோ இதுங்களுக்கு
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
என்ன இவன் இப்படி செய்றான்
Anjanoda Kovam totally acceptable....ivan epadi samadhanam aavanne theriyaliye...
Veru oruvan Kaadhali than manavi entraal kovam varum thaane adhuvum athu Arun than nanban entravudan yeamaartrathinaal kodhiththu poi vittaan Anjan
உண்மையை ஏத்துக்குற பக்குவம் வராத வரைக்கும் அவன் மனசு அமைதியாகாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top