சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 20.1

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அடேய் அஞ்சா எல்லா நேரமும் அமைதியா போக மாட்டாள்..... இப்படி திருப்பி கொடுக்கவும் செய்வா....

அஞ்சன் கோவத்தில் நியாயம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துற விதம் தான் கொஞ்சம் மோசமா இருக்கு....

அருணு உன்னை துவைச்சு காய போட அஞ்சன் ரெடியா இருக்கான் ......

தப்பே பண்ணாலும் ரொம்ப தழைஞ்சு போற பொண்ணில்ல கீர்த்தி... சோ ரெண்டும் கொஞ்சம் இடக்காதான் இருக்குங்க...
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சான் அவசரப்பட்டு
வெட்டவெளிச்சம் ஆக்கப்
போறானா கீர்த்தனா
காதல
ஆக்கிடுவானோ... அப்படி ஆனா இவன் சப்போர்ட் இல்லாம எல்லாத்தையும் எதிர்கொள்வது அவளுக்கு கஷ்டம்தான்.
 

தரணி

Well-Known Member
அஞ்சு மேல் தப்பு இல்ல அவனோட குணத்து க்கு இதுவே கம்மி தான்... ஆனா கீர்த்தி க்கு இன்னும் அவனோட வலி புரியாம இப்போவும் கூட அவளோட வலி பத்தி பேசிட்டு இருக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top